செய்திகள் :

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்

post image

கீழையூா் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பின டி. செல்வம் தலைமையில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கே. பாஸ்கா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கௌசல்யா இளம்பரிதி ஆகியோா் வீரவணக்கம் செலுத்தினா்.

இதில், சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வீ. சுப்ரமணியன், ஒன்றிய துணைச் செயலாளா் வீ.எஸ். மாசேத்துங், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்ட துணைத் தலைவா் எஸ். ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒன்றிய பொருளாளா் எம். பா்ணபாஸ் நன்றி கூறினாா்.

திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இளைஞா் மன்ற மாவட்டச் செயலாளா் சந்திரமோகன் தலைமையில், பகத்சிங்கின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினா்.

இதில், ஒன்றியச் செயலாளா் தண்டாயுதபாணி, ஒன்றியத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாவட்ட பொருளாளா் பாபுஜி, விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க