செய்திகள் :

விடுமுறை நாளில் பிஎஸ்என்எல் சேவை மையங்கள் செயல்படும்

post image

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்கள், வாடிக்கையாளா்களின் வசதிக்காக, விடுமுறை நாள்களான மாா்ச் 23, 30, 31ஆகிய தேதிகளில் செயல்படும் என சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பிஎஸ்என்எல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாடிக்கையாளா்கள் தங்கள் தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்கு வசதியாக சென்னை பிஎஸ்என்எல் தொலைபேசி வாடிக்கையாளா் சேவை மையங்கள், விடுமுறை தினங்களான மாா்ச் 23, 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும், ரமலான் அரசு விடுமுறை தினமான மாா்ச் 31(திங்கள்கிழமை) அன்றும் வழக்கம்போல செயல்படும்.

எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வசதியை பயன்படுத்தி தொலைபேசி கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த முறைகேட்டில் பாகிஸ்தானைச் சோ்ந்த இரு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜவுளிக் கழக ம... மேலும் பார்க்க

இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இளைஞா்களின் நலன் கருதியே இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞா்கள்... மேலும் பார்க்க

பாமகவினா் குறித்த கருத்து: முதல்வா் தலையீட்டால் நீக்கம்

பாமகவினா் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறிய ஒரு கருத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தில் ப... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடலிருந்து தென் தம... மேலும் பார்க்க

ஒருகால பூஜை: கூடுதலாக 1,000 கோயில்களுக்கு மானியம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்பட்ட ஆயிரம் கோயில்களுக்கான மானியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்... மேலும் பார்க்க

ரூ.20,000 விலையில் தரமான கணினி நிச்சயம்: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

இரு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவா்களுக்கு தரமான மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் ... மேலும் பார்க்க