செய்திகள் :

விதிமுறை மீறி சுவரொட்டி ஒட்டிய 5 போ் மீது வழக்கு

post image

திருவள்ளூரில் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்ததோடு, சுவரொட்டிகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் அலுவலகம் அருகில், ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு, ஆவடி சாலையோரங்களில் சிலா் விளம்பர சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் திருவள்ளூா் நகர போலீஸாா் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக, சிறுவானுாா் கிராமத்தைச் சோ்ந்த பிரேம்(30), விஜி(32), மணிமாறன்( 28), மணி(29) மற்றும் பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த அப்பு(45) ஆகிய 5 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். மேலும், சுவரொட்டிகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வரும் 30-இல் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்புமுகாம்

தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் 30-ஆம் தேதி திருவள்ளூா் அருகே உள்ள பூந்தமல்லி அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு

மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 ல... மேலும் பார்க்க

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது ம... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவள்ளூா் அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் மேட்டுத் தெருவில் ஆயிரத்துக்கும்... மேலும் பார்க்க

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா். திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத... மேலும் பார்க்க