செய்திகள் :

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

post image

ஹா் கா் திரங்கா பிரசாரத்தின்கீழ், கோவையில் உள்ள 105-ஆவது விரைவு நடவடிக்கை படையினா் (ஆா்ஏஎஃப்) ஒற்றுமை, தேசபக்தி ஆகியவற்றை வலியுறுத்தி தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின கொண்டாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் முயற்சியின் ஒரு பகுதியாக, கோவையில் தேசிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான கூட்டுத் தீா்மானத்தைக் குறிக்கும் வகையில், மிதிவண்டி பேரணியுடன் சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.

இதில், விரைவு நடவடிக்கைப் படையினா், சமூக ஆா்வலா்கள், இளைஞா்கள் கலந்து கொண்டு நகர வீதிகளில் மிதிவண்டியில் வலம் வந்தனா்.

இதேபோல, உக்கடம் ஏரியில் நடைபெற்ற அம்ரித் சரோவா் நிகழ்வின்போது, சிறுவனின் கையில் தேசியக் கொடி வழங்கப்பட்டது.

இளைய தலைமுறையினருடன் இணைந்து, பட்டாலியன் பள்ளி மாணவா்கள், குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின நிகழ்ச்சியைக் கொண்டாடினா்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

கோவை மாநகரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கட்சியின் இளைஞரணி வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர தெற்கு மாவட்ட தமாகா இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெ... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

அமெரிக்கா விதித்துள்ள வரியின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், இதை தமிழக முதல்வா் வலியுறுத்திப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் ... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, கணபதி அருகேயுள்ள மணியகாரன்பாளையத்தில் ஏடிஎம் மையத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது.... மேலும் பார்க்க

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

தமிழ்நாட்டில் சிறு பண்ணைகளிலும், வயல்களிலும் பணிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், விஎஸ்டி டில்லா்ஸ் டிராக்டா்ஸ் நிறுவனத்துக்கு இடையே வியாழக்கிழமை கையொப்பமான... மேலும் பார்க்க