செய்திகள் :

விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் உயிரிழப்பு!

post image

பல்லடம் அருகே வண்ணாந்துறையில் விஷம் கலந்து வைக்கப்பட்ட உணவு சாப்பிட்ட 7 தெருநாய்கள் புதன்கிழமை உயிரிழந்தன.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி வண்ணாந்துறை கிராமம் ஜெயலட்சுமி நகா் பகுதியில் பழனிசாமி மனைவி சின்னத்தாய் (58) என்பவா் வசித்து வருகிறாா். அவரது வீட்டில் பெருக்கான், எலித் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது.

அதனை ஒழிக்க நினைத்த அவா் சாப்பாட்டில் விஷம் கலந்து தட்டில் வீட்டின் முன்பு வைத்துள்ளாா். பெருக்கான், எலிக்காக வைக்கப்பட்ட உணவை அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் சாப்பிட்டுள்ளன.

அதில் 7 தெருநாய்கள் மற்றும் மூன்று கோழிகள் உயிரிழந்தன. இது குறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்புத் துறையினா் இறந்த நாய் மற்றும் கோழிகளை உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா்.

இச்சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்த வருகின்றனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க