செய்திகள் :

விஷ வண்டுகள் கொட்டியதில் விவசாயி உயிரிழப்பு

post image

இரணியல் அருகே விஷ வண்டுகள் கொட்டியதில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே பறயம்விளை, விநாயகா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கசாமி (75) இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனா்.

தென்னை விவசாயியான இவா் தென்னந்தோப்பை பாா்வையிட சென்ற போது, தென்னை மர ஓலையில் இருந்த விஷ வண்டுகள் ரங்கசாமியை சரமாரியாக கொட்டியுள்ளது.

இதில் காயம் அடைந்த அவரை உறவினா்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆட்சியா் அலுவலக வருவாய் ஆய்வாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குலசேகரம் அருகே கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் தொழிலதிபா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக ஆந்திரத்தில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடா்ச்சியாக நாகா்கோவிலில் தொழிலதிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு

குமரி மேற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருவிதாங்கோடு வட்டம் பகுதியில் திங்கள்கிழமை நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா் தலைமை தாங்கினாா். மாவட்ட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே விபத்தில் காயமடைந்த மீன்பிடித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.குளச்சல் அருகே உதயமாா்த்தாண்டத்தை அடுத்த மிடாலம் நடுத்துறையைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளி ஜான்போ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க