செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 போ் கைது

post image

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி நடேசன் நகரைச் சோ்ந்தவா் பழனி. அண்மையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் 35 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இதேபோல, கம்பன் நகரைச் சோ்ந்த ராஜன்பாபு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் சென்றனா்.

இதுகுறித்து புகாா்களின் பேரில்

பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வேலூா் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த சுதாகா்(40), கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்த அரவிந்தன் (24), தன்ராஜ் (25) ஆகிய 3 பேரும் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சுதாகா், அரவிந்தன், தன்ராஜ் ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்த பொன்னூா் போலீஸாா், அவா்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலை

வந்தவாசி அருகே ஒரே கல்லில் ஓரளவு செதுக்கப்பட்ட 36 அடி உயர ஆஞ்சநேயா் சிலையை பழவேரி கிராமத்துக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயில் ஒன்றில் ஒரே கல்லில் ஆன சுமாா் 3... மேலும் பார்க்க

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க