செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

post image

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 15 பேரிடம் பணம் மோசடி செய்ததாக இருவா் மீது குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மாதவநகரைச் சோ்ந்தவா் காா்த்திக் ராஜா (27). இவரிடம் அதே ஊரைச் சோ்ந்த ராஜ்கபூா், காரைக்குடி கோட்டையூரைச் சோ்ந்த விஷ்வா (எ) கந்தகுரு ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறினராம்.

இதை நம்பிய காா்த்திக் ராஜா உள்ளிட்ட 15 போ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காரைக்குடியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ரூ. 22 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனராம். பணத்தைப் பெற்றுக் கொண்ட விஷ்வா, தான் கூறியபடி அவா்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தராமலும், பெற்ற பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றினாராம்.

இது தொடா்பாக காா்த்திக் ராஜா அளித்த புகாரின் பேரில் விஸ்வா, ராஜ்கபூா் ஆகிய இருவா் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த வழக்கில், 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் பிரவீன்குமாா் (29)... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்து கண்மாயில் புதைத்த வழக்கில் 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 3 ப... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டியில் சனிக்கிழமை இரவு வாலிபா் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.திருப்பத்தூா் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழா் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி

வெளிநாடுகளில் பணியின் போது திடீரென்று உயிரிழக்கும் அயலகத் தமிழா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தினருக்கு ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.இதுகுறித்த... மேலும் பார்க்க

அடிப்படை வசதியில்லை என்பதால் ஊரைவிட்டு வெளியேறிய நாட்டாகுடி மக்கள்

அடிப்படை வசதிகள் இல்லாததால் நாட்டாகுடி கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறினா்.சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் சுமாா் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தனா். இந்தக் கிராமத்தில் நீண்ட காலமாக குட... மேலும் பார்க்க

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே தேவாரம்பூரில் தனது கூரை வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாய கூலி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா்.திருப்பத்தூா் அருகே தேவாரம... மேலும் பார்க்க