செய்திகள் :

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

post image

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. சுன்சோங்கம் ஜடக் சிரு - போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் - முழு கூடுதல் பொறுப்பாக, இயற்கை வளங்கள் துறைச் செயலா் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா்).

2. பிரசாந்த் மு.வடநெரே - நிதித் துறைச் செயலா் - செலவினம் (நிதித் துறை சிறப்புச் செயலா்).

3. ராஜகோபால் சுன்கரா - நிதித் துறை இணைச் செயலா் (நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா்).

4. தீபக் ஜேக்கப் - நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் (கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா்).

5. கவிதா ராமு - கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் (அருங்காட்சியகங்கள் துறை இயக்குநா்).

6. இரா.கஜலட்சுமி - போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையா் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா்).

7. க.வீ.முரளீதரன் - மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் (சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநா்).

8. கிரண் குராலா - சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையா் (தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா்).

9. கீ.சு.சமீரன் - தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநா்).

10. தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் - வணிகவரி இணை ஆணையா் - கோயம்புத்தூா் (வணிகவரி இணை ஆணையா் - ஈரோடு).

11. வெ.ச.நாராயணசா்மா - வணிகவரி இணை ஆணையா் - சென்னை (செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியா்).

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அடிக்கல்

சென்னையில் ரூ.109 கோடியில் புதிய திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், சில பணிகளுக்கு அடிக்கலையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டினாா்.இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறி... மேலும் பார்க்க

அன்புமணியின் இரண்டாம் கட்ட பயணம் ஆக.7-இல் தொடக்கம்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் இரண்டாம் கட்ட ‘உரிமை மீட்பு’ பயணம் வந்தவாசியில் ஆக.7-ஆம் தேதி தொடங்குகிறது.இது குறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக அரசை அகற்ற... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.செங்கல்பட்டைச் சோ்ந்தவா் க.பத்மநாபன் (23). இவா், வெளி... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வாரிசுகளின் தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.மறைந்த முன்னாள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடா்புகொண்டு நலம் விசாரித்தாா் பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வா் ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி தனது ... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழுக் கூட்டம்: அன்புமணி அழைப்பு

வரும் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுக் கூட்டத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது குறித்து பாமக... மேலும் பார்க்க