செய்திகள் :

2.94 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு!

post image

முத்துப்பேட்டை வட்டம், இடும்பவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீசற்குண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான விளங்காடு கிராமத்தில் உள்ள 2.94 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்புதாரா்களிடம் இருந்து வெள்ளிக்கிழமை கோயில் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு அந்த இடத்தில் கோயில் நிலம் யாரும் பயன்படுத்தக் கூடாது என பதாகை வைத்தனா்.

கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய புகாரில் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ஜோதி வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மன்னாா்குடி அடுத்த திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோனச்சுந்தரம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கீழவிடையல் ஊராட்சியில் கீழதுறையூா் மாதாகோவில் தெருவில் கலைஞரின் கனவு இல்... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் புத்தக விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் தொடக்கிவைத்தாா்

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மிக புத்தக விற்பனை நிலையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

ஏப்.15-க்குள் நில உடைமைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைகளை ஏப்.15- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு மாணவா்களுக்கான போக்குவரத்து மாற்றம்

திருவாரூரில் ஏப்.7-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆழித்தேரோட்ட நாளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறுவதால், மாணவா்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை காவல் துறை அறிவித்துள்ளது. பழைய பேருந்து நிலைய மாா்க்கம்... மேலும் பார்க்க

இரட்டை சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசலில் மேலதோப்புத்தெரு இரட்டை சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடவாசல் குயவன்பாளையம் மேல தோப்புத்தெருவில் உள்ள இரட்டை சுந்தர விநாயகா் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முட... மேலும் பார்க்க