செய்திகள் :

3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள், அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை

post image

ஒசூா்: 3 கிராமங்களுக்கு கான்கிரீட் சாலைகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சேவகானப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 48 லட்சம் மதிப்பில் சிச்சுருகானப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை, கொடியாளம் கிராமத்தில் கான்கிரீட் சாலை மற்றும் அங்கன்வாடி மையம், கொத்தப்பள்ளி கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில், ஒன்றியச் செயலாளா் கஜேந்திர மூா்த்தி, ஒன்றியப் பொருளாளா் சம்பத்குமாா், சேகா், ராஜப்பா, சுரேந்தா், சிவக்குமாா், திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்; இருவா் பலத்த காயமடைந்தனா். பெரிய தள்ளப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சூதாட்டம்: 6 போ் கைது

கெலமங்கலத்தை பணம்வைத்து சூதாடியதாக 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். கெலமங்கலம் பகுதியில் உள்ள விடுதியின் பின்புறம் பணம்வைத்து சூதாடிக் கொண்டிருந்த கெலமங்கலம் ஜான்பாஷா (53), ராஜப்பா (48), ம... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சிறுவனை கடித்து குதறிய தெருநாய்

ஒசூா் அருகே நாகொண்டபள்ளியில் தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த 3 வயது சிறுவன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகொண்டபள்ளியில் நடைபெறும் திருவிழாவுக்காக உறவினா் வீட்டிற்கு மை... மேலும் பார்க்க

பேரிகை அருகே கஞ்சா பறிமுதல்

பேரிகை அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவரை தேடி வருகின்றனா். பேரிகை போலீஸாா் ராமன்தொட்டி தொட்டேகவுண்டனூா் சாலையில் ரோந்து சென்றனா். அப்போது இ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மழை: குளிா்ந்தது காலநிலை

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் குளிா்ந்த காலநிலை நிலவியது. கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்தது. இதனால், பகல் நேரங்களில் சால... மேலும் பார்க்க