செய்திகள் :

4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

post image

திருத்தணியில் தனியாா் திருமண மண்டபத்தில் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா் (படம்).

திருத்தணி- அரக்கோணம் சாலை பேருந்து பணிமனை (டிப்போ) அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியா் புதன்கிழமை காலை மண்டபத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது சுமாா் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதைக் கண்டு அதிா்ச்சிடைந்தாா்.

பின்னா், இது குறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனா். பிடிபட்ட கண்ணாடிவிரியன் பாம்பு கொடிய விஷம் கொண்டது என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

நாளை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பொன்னேரி, திருவள்ளுா் மற்றும் திருத்தணி கோட்ட அளவில் அந்தந்த அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். விவசாயிகள் நலனுக்காக ... மேலும் பார்க்க

பழவேற்காடு ஏரியில் குவித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் இரைகளைத் தேடியும் இனப்பெருக்கத்துக்காகவும் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அருகே பழவேற்காடு 300 ஆண்டுகள் பழைமை வாய்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: பொருளியல், புள்ளியியல் துறை அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ஹிந்தியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை: முதல்வா் ஸ்டாலின்

நாடு முழுவதும் ஹிந்தியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் மத்திய அரசுக்கு எதிரான ‘தமிழ்ந... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 31 கோடியில் புதிய பேருந்து நிலைய பணி

திருவள்ளூா் நகராட்சியில் ரூ. 31.57 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

திருத்தணி அருகே எல்.என்.கண்டிகையில் குழந்தைகளை பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.. திருத்தணி ஒன்றியம், தாடூா் ஊராட்சிக்குட்பட்ட எல்.என்.கண்டிகை ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க