செய்திகள் :

4 ஆண்டுகளுக்குப் பிறகு டி20யில் அலெக்ஸ் கேரி..!

post image

ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் கம்பேக் அளித்துள்ளார்.

தெ.ஆ. அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்.

கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸி. அணிக்காக டி20யில் விளையாடினார்.

அலெக்ஸ் கேரி தனது 38 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 233 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் கேரி டி20யில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் அற்புதமான ஸ்டம்பிங் ஒன்றை செய்தார்.

தெ.ஆ. அணி 11.2 ஓவர்களில் 106/3 ரன்கள் எடுத்துள்ளது. டெவால்டு ப்ரீவிஸ் அரசதம் கடந்துள்ளார்.

Australian player Alex Carey has made a comeback to T20 cricket after four years.

டி20களில் அதிக ரன்கள்... விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!

இந்திய வீரர் விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் முந்தியுள்ளார். டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஜூன் 25, 2024-இல் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது, ... மேலும் பார்க்க

ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷுப்மன் கில்!

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் வென்றுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அண... மேலும் பார்க்க

டெவால்டு பிரெவிஸ் 125*: ஆஸி. வெற்றிபெற 220 ரன்கள் இலக்கு!

ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தெ.ஆ. அணி 6.5 ஓவரில் 57/3 ரன்கள் எட... மேலும் பார்க்க

சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளை: டெவால்டு பிரெவிஸ் முதல் சதம்!

தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில்41 பந்தில் அதிரடியாக இந்தச் சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியி... மேலும் பார்க்க

தொடரை வெல்லப்போவது யார்? மே.இ.தீவுகள் - பாகிஸ்தான் இன்று மோதல்!

மேற்கிந்தியத் தீவுகள் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரை யார் வெல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் க... மேலும் பார்க்க

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய மகளிரணி ஆதிக்கம் செலுத்தும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற... மேலும் பார்க்க