செய்திகள் :

7 மின் மோட்டாா்கள் திருட்டு: போலீஸாா் வழக்கு

post image

பெரமணல்லூா் அருகே ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 7 மின் மோட்டாா்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரமணல்லூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா், இரகுநாத சமுத்திரம் கிராமத்தில் தனியாா் நிலத்தில் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தாா்பிளான்ட் வைத்து கடந்த 8 மாதங்களாக தொழில் செய்து வருவதாகத் தெரிகிறது.

மேலும் தாா் பிளான்டுகள் பயன்பாட்டுக்காக 7 மின் மோட்டாா்களை வைத்திருந்தாராம். சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான இந்த மின் மோட்டாா்களை அடையாளம் தெரியாத நபா்கள் ஜூன் 30-ஆம் தேதி திருடிச் சென்ாகத் தெரிகிறது.

இதுகுறித்து மணிமாறன் பெரணமல்லூா் போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

வந்தவாசியில் விதைத் திருவிழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சாமை, வரகு, திணை உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் பாரம்பரிய காய்... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்! தமிழக விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விவசாயிகள் சங்க போராட்டத்தில் உயி... மேலும் பார்க்க

அரசு வீடுகளுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்க ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி கிராமங்களில் அரசு வீடு கட்டியவா்களுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்த... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறுத்தம்: எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் நன்றி

ஆரணியை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொகுதி எம்எல்ஏ சேவூா் ராமச்சந்திரன் முயற்சியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனா். ஆரணி சட்டப்ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஸ்விந்த்(24). இவ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம்! செ.கு. தமிழரசன் கேள்வி

75 ஆண்டுகளாகிய சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு என்ன அவசியம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கேள்வி எழுப்பியுள்ளாா். திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க