செய்திகள் :

Ashwin: 'சுப்மன் இல்ல... இவர இந்திய அணிக்கு கேப்டனா போடுங்க...'- அஷ்வின் ஓப்பன் டாக்

post image

ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார். 

சுப்மன் கில்
சுப்மன் கில்

இது தொடர்பாகப் பேசியிருக்கும் அஷ்வின், “எல்லோரும் சுப்மன் கில்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன் என்று கூறுகின்றனர்.

ஆனால் அதைவிட சிறந்த கேப்டனாக பும்ரா உள்ளார்.  அதே சமயம்  ஜடேஜா தான் இப்போது இருக்கும் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரை கேப்டனாக்குவது பற்றியும் பேச வேண்டும்.

நீங்கள் புதிய கேப்டனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தயார் செய்யப் போகிறீர்கள் என்றால், அதுவரை ஜடேஜாவை கேப்டனாக நியமியுங்கள். ஜடேஜா இரண்டு ஆண்டுகளுக்கு நிச்சயம் கேப்டனாகச் செயல்படுவார்.

ஜடேஜா
ஜடேஜா

புதிய கேப்டனாகத் தேர்வு செய்பவரை, ஜடேஜாவுக்குக் கீழ் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Rohit Sharma: "இதை நான் கனவில் நினைத்ததில்லை" - வான்கடேவில் கௌரவித்த MCA; நெகிழ்ந்த ரோஹித்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர... மேலும் பார்க்க

'ரோஹித், கோலி ஓய்வை நினைச்சு பயப்படாதீங்க, நம்ம இந்திய அணி...'- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக... மேலும் பார்க்க

Kohli: ``விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..'' - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார். "ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பே நானும், விராட் கோலியும் பேசினோம். அவரது மனநிலை அப்பொழ... மேலும் பார்க்க

இது IPL இல்ல JPL; சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்காக உ.பி-யில் கிரிக்கெட் தொடர்!

ஐபிஎல் கொண்டாட்டம் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக சிறை வளாகத்துக்குள்ளேயே ஜெயில் பிரீமியர் லீக் (JPL) என்ற பெயரில் ... மேலும் பார்க்க

IPL: ``CSK உன்னை கவனிக்கிறது’ என அவர்தான் முதலில் சொன்னார்’ - ஆயுஷ் மாத்ரே சொல்லும் MI வீரர் யார்?

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், ... மேலும் பார்க்க

`செகண்ட் சான்ஸ் கேட்கும் அந்த வீரர், கோலி இடத்துக்குச் சரியானவர்’ - கும்ப்ளே கைகாட்டும் வீரர்

விராட் கோலியின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோலிக்கு முன்பாக ரோஹித்தும் ஓய்வை அறிவித்ததால், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் இங்கிலாந்து vs இந்... மேலும் பார்க்க