செய்திகள் :

Kohli: ``விராட் கோலி ஓய்வு முடிவுக்கு காரணம் இதுதான்..'' - ரவி சாஸ்திரி ஓபன் டாக்

post image

விராட் கோலி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றது குறித்து ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

"ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்கு ஒரு வாரம் முன்பே நானும், விராட் கோலியும் பேசினோம். அவரது மனநிலை அப்பொழுது தெளிவாக இருந்தது.

விராட் கோலி

'கிரிக்கெட்டிற்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன்' என்று ஓய்வு முடிவில் அவர் உறுதியாக இருந்தார். ஓய்வை அறிவித்தத்தில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை.

அவரிடம் ஒரு சில கேள்விகளை மட்டும் எழுப்பினேன். ஆனால் அதற்கும் அவர் தெளிவான விளக்கம் அளித்தார். அப்போதுதான் எனக்கு இதுதான் சரியான நேரம் என்று தோன்றியது.

அவர் ஒரு விஷயத்தைச் செய்ய நினைத்தால், 100 சதவிகிதம் தனது அர்ப்பணிப்பைக் கொடுக்க நினைக்கிறார். அதை அத்தனை எளிதாக மீண்டும் நாம் செய்துவிட முடியாது.

நிறைய சாதனைகளைப் படைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத அளவிலான ரசிகர் கூட்டம் விராட் கோலிக்கு இருக்கிறது.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இவர் ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்கு மக்கள் நேரில் வருகிறார்கள். அந்தளவிற்கு ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'ரோஹித், கோலி ஓய்வை நினைச்சு பயப்படாதீங்க, நம்ம இந்திய அணி...'- சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சொல்வது என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக... மேலும் பார்க்க

இது IPL இல்ல JPL; சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனுக்காக உ.பி-யில் கிரிக்கெட் தொடர்!

ஐபிஎல் கொண்டாட்டம் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சிறைக் கைதிகளின் உடல் மற்றும் மன நலன்களுக்காக சிறை வளாகத்துக்குள்ளேயே ஜெயில் பிரீமியர் லீக் (JPL) என்ற பெயரில் ... மேலும் பார்க்க

IPL: ``CSK உன்னை கவனிக்கிறது’ என அவர்தான் முதலில் சொன்னார்’ - ஆயுஷ் மாத்ரே சொல்லும் MI வீரர் யார்?

ஐபிஎல் தொடர் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில், சி.எஸ்.கே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது.இருப்பினும், ... மேலும் பார்க்க

`செகண்ட் சான்ஸ் கேட்கும் அந்த வீரர், கோலி இடத்துக்குச் சரியானவர்’ - கும்ப்ளே கைகாட்டும் வீரர்

விராட் கோலியின் ஓய்வு இந்திய டெஸ்ட் அணியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோலிக்கு முன்பாக ரோஹித்தும் ஓய்வை அறிவித்ததால், ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் இங்கிலாந்து vs இந்... மேலும் பார்க்க

Ravindra Jadeja: யாரும் தகர்க்க முடியாத சாதனையை படைத்த ஜடேஜா.. காரணமாக அமைந்த வங்கதேச வீரர்!

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர டேஜா, டெஸ்ட் கிர்க்கெட்டில் ஆல் ரவுண்டராக யாராலும் முறியடிக்க முடியாத சாதனையைப் படைத்தார். ஐபிஎல் சீசன் நடந்துகொண்டிருக்கையில் டெஸ்டில் இவ்வளவு பெரிய சாதன... மேலும் பார்க்க

IPL 2025: 'DJ, பெண்கள் நடனம் போன்ற கொண்டாட்டங்கள் வேண்டாம்'- சுனில் கவாஸ்கர் சொல்வதென்ன?

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய 18-வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது.இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பி... மேலும் பார்க்க