செய்திகள் :

KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?

post image

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்திருக்கின்றனர். மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

ஐபிஎலில், ஒரு சீசனில் கோப்பை வெல்லும் அணியானது, அடுத்த சீசனின் முதல் போட்டியை, அவர்களது சொந்த மைதானத்திலேயே விளையாடுவார்கள். அந்தவகையில், 17ஆவது சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18-வது சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் இந்த முதல் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. காரணம் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

மேலும் கொல்கத்தாவின் சில பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலார்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனி... மேலும் பார்க்க

IPL 2025: ``கடினமான தருணங்களில் கோலி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' - கோலி குறித்து சிராஜ்

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக விளையாடி இருந்தார். சிராஜ் இந்நிலையில... மேலும் பார்க்க

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? - சென்னை மாநகராட்சி திட்டம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.IND v NZ - Ravichan... மேலும் பார்க்க

CSK : தோனி வந்தா மட்டும் போதுமா... கப் வேணும் பிகிலு; ருத்துராஜ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. காலம் காலமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஐபிஎல்லில் ஆச்சர்யமாகப் பார்க்கின்ற இரண்டு விஷயம், ஒன்று, இப்படி ஒரு டீம் கிடைச்சும், 17 வருஷமா ஆர்.சி.பி... மேலும் பார்க்க

IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் 10 சவால்கள்; இதைச் சமாளிப்பார்களா?

18 வது ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்கவிருக்கிறது. எல்லா அணிகளும் ஒரு நீண்ட கிரிக்கெட் சீசனுக்குத் தயாராகிவிட்டன. நிறைய புதிய கேப்டன்கள் அணிகளின் தலைமையை ஏற்றிருப்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமான அம்சமாக இ... மேலும் பார்க்க

Dhoni : 'தோனி ஆடும் வரை இப்படித்தான் நடக்கும்..!' - லக்னோ அணியின் மென்டார் ஜாகிர் கான் ஓப்பன் டாக்

கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்... மேலும் பார்க்க