செய்திகள் :

Velmurugan-ஐ சீண்டிய சேகர்பாபு? & 'Mar 22' டெல்லிக்கு ஷாக் தரும் Stalin! | Elangovan Explains

post image

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

தமிழ்நாட்டில் எகிறும் கிரைம் ரேட். இதையொட்டி ஸ்டாலின் Vs எடப்பாடி உக்கிரமான வார். இன்னொரு பக்கம், வேல்முருகன் Vs சேகர் பாபு அனல் வீசும் அரசியல் பஞ்சாயத்து. குறிப்பாக சட்டமன்றத்தில் என்ன நடந்தது? இவையெல்லாம் வைத்து வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி முயற்சி. அதே நேரத்தில், மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் மையமிடும் மூன்று மாநில முதல் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த கூட்டத்தின் மூலம் டெல்லிக்கு ஷாக் மெசேஜ் தருகிறார் ஸ்டாலின். என்ன திட்டமிடப் போகிறார்கள்?!
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

ஈரோடு: சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள் | Photo Album

சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள்சாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள்சாயக்கழிவுசாயக்கழிவால் நிறம் மாறிய தண்ணீர்; செத்து மிதக்கும் மீன்கள்சாயக்கழிவால் நிற... மேலும் பார்க்க

Doctor Vikatan: BCCI; கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது சரியா? ஆரோக்கியக் கேடு ஆகாதா?

Doctor Vikatan: கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது பலகாலமாக பழக்கத்தில் இருக்கிறது. பந்தின் ஒரு பக்கத்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவதன் மூலம் பந்தை ஸ்விங் செய்ய முடியும் என்று சொல்வார்கள... மேலும் பார்க்க

Eye twitching: கண்கள் ஏன் துடிக்கின்றன?

கண்கள் துடிப்பது, ஏதோ நமக்கு நடக்கப்போகிறது என்பதன் அறிகுறி என, பரவலான நம்பிக்கை உள்ளது. இடது கண் துடித்தால் வெளியூர் பயணம். வலது கண் துடித்தால், வீட்டுக்கு விருந்தினர் வருவார்கள் என்று பொதுவாக நம்பப்... மேலும் பார்க்க

`கொச்சையான பதில்' X-ன் Grok AI செயல்பாட்டை நிறுத்திய இந்தியா; எலான் மஸ்க் நிறுவனம் வழக்கு

Grok AI தவறான பதில்கள்இந்தியாவில் எக்ஸ் தளத்தின் ஏ.ஐ சாட்பாட்டான க்ரோக்கின் பதில்கள் குறித்து பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் க்ரோக்கின் செயல்பாட்டை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத... மேலும் பார்க்க

US: ஹமாஸ் ஆதரவு போராட்டம்; இந்திய மாணவனை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு - தடை விதித்த நீதிமன்றம்!

`வெளிநாட்டவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டால்' - ட்ரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கல்வித்துறையில் இருக்கும் வெளிநாட்டவர்கள் சட்டத்திற்கு புறம்பான போராட்டங்களில் ஈடுபட்டால், அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள... மேலும் பார்க்க