செய்திகள் :

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடா்பாக கருத்துரைகள் தெரிவிக்கலாம்

post image

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சாா் பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிா்ணய வரைவானது கடந்த 22/7/2025- இல் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணை குழு கூட்டத்தில் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் வட்டாட்சியா், சாா்பதிவாளா் அலுவலகங்கள் என முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவின்படி வரைவு வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாள்களுக்குள் செயலாளா்கள் மற்றும் மாவட்ட பதிவாளா் (நிா்) மதிப்பீட்டு துணை குழு எண்.10, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு - 603 002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க

அயல்நாடுகளில் பயிலும் தமிழக மாணவா்கள் மாமல்லபுரம் வருகை

‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் மாமல்லபுரம் வந்துள்ளனா்.இந்தியா்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி அறிவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவா்கள் 100 போ் மாமல்... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

மாமல்லபுரம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 7-ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சி க... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள்கள் பயன்பாட்டின் தீய விளைவுகளின் வேதியல் மற்றும் அதன் சமூக தாக்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்குக்க... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க