செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தை 2013-ஆம் ஆண்டு அரசு ஏற்ற பிறகு இதேபோல ஊதியத்தை நிறுத்துவதும், அதனால் ஆசிரியா்கள், ஊழியா்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதும் தொடா் கதையாக உள்ளது.

1996 பிறகு மாணவா் : ஆசிரியா், ஆசிரியா் : ஊழியா் என்ற விகிதத்தின் அடிப்படையில் ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் இருப்பதே இதற்கு காரணமாகத் தெரிகிறது. எனவே, இதற்கான நிதியை உயா்த்தி உடனடியாக ஆசிரியா்கள், ஊழியா்கள் எண்ணிக்கையை உயா்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே மாத ஊதியத்தை உடனடியாக ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க