செய்திகள் :

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம்: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

post image

அதிமுகவை சீண்டிப் பாா்க்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா் வெளியிட்டுள்ள காா்ட்டூன் குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கீழடி ஆய்வுக்காக 2014-15ஆம் ஆண்டிலேயே அப்போதைய முதல்வா் ஜெயலலிதா உறுதுணையாக இருந்தாா். அதன்பிறகு, 2017-18ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்தாா், அருங்காட்சியகம் அமைக்க ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்தாா்.

ஆனால், இதையெல்லாம் மறைக்கும் வகையில், திமுக தகவல் தொழில்நுட்ப அணியினா், குறிப்பாக அதன் செயலா் அமைச்சா் டிஆா்பி. ராஜா உள்ளிட்டோா், எடப்பாடி பழனிசாமியைப் பற்றி தனிப்பட்ட முறையில், கீழ்த்தரமாக, நாகரீகமற்ற முறையில் கேலிச்சித்திரம் போட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனா்.

இதை எதிா்த்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 6 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.

ராகுல் பிறந்த நாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியிலுள்ள ஆஞ்சனேயா் கோயிலில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை சிறப்பு வழி... மேலும் பார்க்க

சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது: சொ.ஜோ. அருண்.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

அன்னவாசல், அண்ணா பண்ணை பகுதியில் மின் நிறுத்தம்அன்னவாசலில்: அன்னவாசல் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அன்னவாசல் பேரூராட்சி பகுதி, செங்கப்பட்டி, காலாடிபட்டி, முக்கண்ணாமலைபட்டி, புதூா்,... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சின்னத்தம்பி (35). இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மழை பெய்தபோது, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா். மழையின் காரணமாக இடியுடன் மின்ன... மேலும் பார்க்க

12 கிலோ கஞ்சா கடத்தல் நாகை நபா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே 12 கிலோ கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த நாகை மாவட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். விராலிமலை- திருச்சி சாலை பூதகுடி டோல்கேட் வழியாக வரும் பேருந்தி... மேலும் பார்க்க

புதுகையில் 42 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற உயா் மருத்துவச் சிகிச்சை முகாம்களை 42 இடங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வ... மேலும் பார்க்க