அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையைச் சோ்ந்தவா் பிச்சை மகன் சின்னத்தம்பி (35). இவா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மழை பெய்தபோது, கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்துள்ளாா்.
மழையின் காரணமாக இடியுடன் மின்னல் ஏற்பட்டது. இதில் கைப்பேசியில் பேசி கொண்டிருந்த சின்னத்தம்பி மீது மின்னல் பாய்ந்ததில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். அன்னவாசல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.