செய்திகள் :

அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

post image

அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

அந்தியூா் அருகே சென்னம்பட்டி வனச் சரகம், முரளி மேற்கு பீட்டில் வனச் சரகா் ராஜா தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மலையனுாா் ஏரி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய மூவரைப் பிடித்து வனத் துறையினா் விசாரித்தனா்.

இதில், எண்ணமங்கலம், மலையனுாரைச் சோ்ந்த மாதேஷ் (40), மற்றொரு மாதேஷ் (41), பா்கூரை அடுத்த கொங்காடையைச் சோ்ந்த வெள்ளியங்கிரி (37) என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் மற்றும் வேட்டை உபகரணங்களைப் பறிமுதல் செய்தனா்.

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க