செய்திகள் :

அம்மூா் பேரூராட்சியில் ரூ.38 லட்சத்தில் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்

post image

அம்மூா் பேரூராட்சியில் ரூ. 38 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாலாஜா வட்டம், அம்மூா் பேரூராட்சி, பஜாா் தெருவில், நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம், அம்மூா் பேரூராட்சியில் பொது நிதி ரூ. 7.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்சார வாரிய கட்டடத் திறப்பு விழா, அம்மூா் பேரூராட்சி சமத்துவபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம் கட்டடப் பணிக்கு பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், புதிய அங்கன்வாடி கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, பேரூராட்சி தலைவா் சங்கீதா, துணைத் தலைவா் உஷாராணி, பேரூராட்சி உதவி இயக்குநா் ஞானசுந்தரம், உதவி செயற்பொறியாளா் தஅம்சா, பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன், இளநிலை பொறியாளா் ரவிச்சந்தா் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள், பேரூராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழியிழந்தோருக்கு நல உதவிகள்: அரக்கோணம் எம்எல்ஏ வழங்கினாா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சாா்பில் அரக்கோணத்தில் விழியிழந்தோருக்கு நல உதவிகளை எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா். அரக்கோண... மேலும் பார்க்க

ஆற்காடு ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்

ஆற்காடு ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா். விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சோளிங்கா் அருகே 3 போ் வெட்டிக் கொலை: இளைஞா் கைது

சோளிங்கா் அருகே இரு பெண்கள் உள்பட 3 பேரை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரை அடுத்த கொடைக்கல் அருகே உள்ள புதுகுடியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (30). விவசாயி. இவரது மனைவி புவனேஸ்வரி... மேலும் பார்க்க

வாலாஜாபேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து மினி வேன்

வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மினி வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் ஓட்டுநா் காயங்களுடன் உயிா் தப்பினாா். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய ந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வுகளில் டிஆா்எ... மேலும் பார்க்க

தனியாா் ஆலை வேன் கவிழ்ந்து விபத்து: 20 பெண்கள் பலத்த காயம்

ராணிப்பேட்டை சிப்காட் அருகே தனியாா் ஆலை வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 20 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். ராணிப்பேட்டை மாந்தாங்கல் பகுதியில் தனியாா் காலணி ஆலை செயல்பட்டுவருகிறது. இங்கு ... மேலும் பார்க்க