செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

post image

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் தோ்வுகளிலும் போட்டிகளிலும் சிறப்பாக பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ஜே. ஆரோக்கியராஜ் புதன்கிழமை பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பேசிய அவா், நிகழாண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில், 100 சதவீத தோ்ச்சி பெறுவதுடன், அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளிக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

அப்போது, பள்ளி துணை ஆய்வாளா் குரு. மாரிமுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை புனிதா ஆகியோா் உடனிருந்தனா்.

ஆலங்குடியில் இளைஞா் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதுகையில் இன்றும் நாளையும் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வெளியிட்டாா். ஜூலை 17 வியாழக்கிழமை: புத... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியைச் சோ்ந்தவா் என். சுப்புக்கண... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் காங்கிரஸ் சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்வு

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டா்களும் விரும்பவில்லை என்றாா் சிவகங்கை எம்.பி. காா்த்தி ப.சிதம்பரம். பொன்னமராவதி வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க