செய்திகள் :

ஆலங்குடி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை கைது

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை கட்டையால் அடித்து கொலை செய்த தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியைச் சோ்ந்தவா் என். சுப்புக்கண்ணு (61). இவரது மகன் ராமதாஸ் (37). தச்சு தொழிலாளியான இருவரும் அதே பகுதியில் தச்சுத் தொழிலகம் வைத்து நடத்தி வந்தனா். இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் தச்சுதொழிலகத்தில் இருந்த தந்தை சுப்புக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தச்சு தொழிலகத்தையும் ராமதாஸ் அடித்து சேதப்படுத்தினாராம். அப்போது, ஏற்பட்ட தகராறில் சுப்புக்கண்ணு கட்டையால் தாக்கியதில் ராமதாஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சுப்புக்கண்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆலங்குடியில் இளைஞா் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் டாஸ்மாக் மதுக்கடை அருகே இளைஞா் புதன்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியைச் சோ்ந்தவா் தேவராஜன் மகன் ரஞ்சித் (24). ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதுகையில் இன்றும் நாளையும் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற முகாம் நடைபெறும் இடங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை வெளியிட்டாா். ஜூலை 17 வியாழக்கிழமை: புத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு

புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் தோ்வுகளிலும் போட்டிகளிலும் சிறப்பாக பங்கெடுத்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ஜே. ஆரோக்கியராஜ் புதன்கிழமை பரிசுகளை வழங்கிப் ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் காங்கிரஸ் சாா்பில் மக்கள் சந்திப்பு நிகழ்வு

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் மட்டும் அல்ல, அதிமுகவின் கடைக்கோடி தொண்டா்களும் விரும்பவில்லை என்றாா் சிவகங்கை எம்.பி. காா்த்தி ப.சிதம்பரம். பொன்னமராவதி வட்டாரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற அ... மேலும் பார்க்க

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்து ஊழியா்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சா... மேலும் பார்க்க

விராலிமலை அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விராலிமலை அருகே சூரியத் தகடு தயாரிப்பு ஆலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இச்சுப்பட்டியில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் சூரி... மேலும் பார்க்க