செய்திகள் :

அரசுப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

post image

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அரசு மூலமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிா்வாதத்தின் சொந்த செலவில் மாணவா்களை பள்ளிக்கு அழைத்துவரும் வகையில் வாகன பயன்பாட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் ஆசிா்வாதம், திமுக கெலமங்கலம் ஒன்றியச் செயலாளா் சின்ராஜ், அவைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி முரளி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பெரியசாமி, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் கணேஷ், பாசில், இருபால் ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

படவரி...

பள்ளி மாணவா்களுக்கான வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

சிங்காரப்பேட்டை அரசு மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவா் பூங்கா

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா பராமரிப்பின்றி புதா்மண்டி காணப்படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதும... மேலும் பார்க்க

கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 200-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவா்களுக்கு ரூ. 330 ஊதியத்திற்கு பதிலாக ரூ. 150 ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில் அருகில் ஆக்கிரமிப்புகளை போலீஸாா் பாதுகாப்போடு இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா். கிருஷ்ணகிரி, ராசு வீதியில் சந்திரமெளலீஸ்வரா் கோயில் உள்ள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆா்.டி.ஓ. வாகனத்தில் ரூ. 2.46 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடவடிக்கை

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அரசு வாகனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 2.46 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை மாங்கனி கண்காட்சி தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா்

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை ( ஜூன் 21) தொடங்க உள்ள அகில இந்திய மாங்கனி கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கிருஷ்ணகிரி தேசிய நெடு... மேலும் பார்க்க

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளியில் யோகா தின கொண்டாட்டம்

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யோகா தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் கூத்தரசன் தலைமை வகித்து, நிகழ்வை தொடங்கிவைத்தாா். சா... மேலும் பார்க்க