செய்திகள் :

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

post image

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் செல்வகணபதி (13). இவா் சிலட்டூா் தேவா்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி 8ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் இங்குள்ள முத்துக்குமாா் என்பவரது வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி முள்வேலியில் அருகிலிருந்த மின்கம்பத்தில் இருந்து எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்திருந்தது.

இதையறியாமல் அந்த வேலியின் கம்பியை ஞாயிற்றுக்கிழமை பிடித்த செல்வகணபதி மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மின்வாரிய அலுவலா்கள் மின்கம்ப தாங்கு கம்பியும் (ஸ்டே கம்பி), வீட்டின் கம்பிவேலியும் உரசியிருந்ததாகவும் அதனால் மின்சாரம் பாய்ந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனா்.

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க

வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரைய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சி.முருகேசன்(48) விவசாயி. ... மேலும் பார்க்க

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை... மேலும் பார்க்க

பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா்... மேலும் பார்க்க