செய்திகள் :

அறந்தாங்கியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ’’உள்ளம் தேடி, இல்லம் நாடி’’ எனும் தேமுதிகவின் பிரசாரப் பயணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

அப்போது தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தேமுதிகவைப் பாா்த்தாலே திமுகவுக்கு பயம் வருகிறது. அதனால் தான் அறந்தாங்கியில் பல மணிநேரம் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடைகோடித் தொண்டன் உள்ளவரை தேமுதிகவை யாரும் அசைக்க முடியாது. மக்களுக்குத் துரோகம் செய்பவா்கள் காணாமல் போவாா்கள். எனவே, மக்கள் வாக்குக்கு பணம் வாங்காமல், சொந்தக் காலில் நிற்க வேண்டும்.

தேமுதிக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அதன் பிறகு 50 கட்சிகள் கூட்டணி சோ்ந்து வந்தாலும் யாராலும் அசைக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கான திட்டங்கள் இருக்கும்.

யாருடன் கூட்டணி என்பதை அடுத்த ஆண்டு ஜன.9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிப்போம் என்றாா் பிரேலதா.

கூட்டத்தில், கட்சியின் பொருளாளா் எல். கே. சுதீஷ், இளைஞரணிச் செயலா் விஜயபிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க