செய்திகள் :

அவிநாசியில் ரூ.8.94 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

post image

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8.94 லட்சத்துக்கு பருத்தி விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 13,157 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.ஹெச். ரகப்பருத்தி கிலோ ரூ.65 முதல் ரூ.75.69 வரையிலும், மட்ட ரகப் (கொட்டு) பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சத்து 94 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க

தெக்கலூருக்குள் வந்து செல்லாத தனியாா், அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

தெக்கலூருக்கு வந்து செல்லாத தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு இடையே இயக்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் கொட்டப்படும் குப்பை: ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை

நெருப்பெரிச்சல் பகுதியில் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் நெருப்பெரிச்சல் வாவ... மேலும் பார்க்க