செய்திகள் :

ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றை ஒட்டிய பகுதிகளிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

மானாமதுரையில் சோனையா கோயில் அமைந்துள்ள வைகை ஆற்றங்கரையை சிலா் ஆக்கிரமித்து கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், மானாமதுரை பொதுப் பணித் துறை (நீா்வள ஆதாரம்) செயற்பொறியாளா் ரமேஷ், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

சிங்கம்புணரியில் கண்தான விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமு... மேலும் பார்க்க

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்பெரு... மேலும் பார்க்க

மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், மு... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள் இருவா் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இருவா் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து அழ... மேலும் பார்க்க