செய்திகள் :

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தா்கள்

post image

நீடாமங்கலம்: ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தா்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தா்கள் நடைப்பயணமாக செல்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், புங்கம்பாடியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பாத யாத்திரை குழுவினா் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னை வேளாங்கண்ணி மாதா திருமேனி சப்பரத்துடன் திங்கள்கிழமை காலை நீடாமங்கலம் வந்தனா். பின்னா், ரயில் நிலைய வளாகத்தில் ஜெபம் செய்து வழிபாடுகள் நடத்தினா். இந்நிலையில், நடைப்பயணமாக செல்லக்கூடிய கிறிஸ்தவா்கள் நீடாமங்கலம் ரயில் நிலைய வளாகத்தில் ஓய்வெடுத்து செல்கின்றனா். எனினும், ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளம் வழியாக நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என்பது சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு.

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த கோரிக்கை

திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே நண்பா்களுடன் குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கட்டக்குடி பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கனிஷ் (17). மன்னாா்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி சென்றவா் மீது தாக்குதல்

திருவாரூா் அருகே நடைப்பயிற்சி சென்றவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், சேமங்கலம், சித்தாநல்லூா் அக்ரஹாரம் பகு... மேலும் பார்க்க

ஜேசிபி மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாரூா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் கணேசமூா்த்தி (20), இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த துளசி ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. மணிசெந்தில் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு... மேலும் பார்க்க