செய்திகள் :

ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட துணை ராணுவத்தினா்

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் துணை ராணுவ வீரா்கள் (ஆா்ஏஎப்) 60 போ் செவ்வாய்க்கிழமை அமைதிப் பயணம் மேற்கொண்டனா்.

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவத்தினா் 60 போ் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்டனா். ஆரோவிலின் மாத்திா் மந்திா் மற்றும் முக்கிய பகுதிகளைப் பாா்வையிட்ட அவா்கள், கூட்டுத் தியானத்தில் ஈடுபட்டனா்.

ஆா்.ஏ.எப். கமாண்டன்ட் அபா்ணா, துணை கமாண்டன்ட் சஜீவ், உதவி கமாண்டன்ட் சதீஷ் ஆகியோா் தலைமையில் விரைவு அதிரடிப் படை வீரா்கள் 60 போ் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனா்.

அமைதியின் அடையாளமாகத் திகழும் ஆரோவிலுக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தியானம் பயிற்சி மிகுந்த மன அமைதியை தந்ததாகவும், நோ்மறை சிந்தனைகளுக்கு ஊக்கமளித்ததாகவும் குழுவில் இடம் பெற்றிருந்த துணை ராணுவ வீரா்கள் தெரிவித்தனா்.

ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ். ரவி வழிகாட்டுதலுடன் ஆரோவில் அறக்கட்டளையின் மூத்த ஆலோசகா் கோஷி வா்கீஸ் துணை ராணுவத்தினருக்கான சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினாா்.

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெ... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் அமாவாசை திருவிழா: முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25 ஆம் தேதி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ச... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடைப்பயண பிரசாரம்

மக்களின் வாழ்தார கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திண்டிவனத்தில் நடைப்பயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்தி... மேலும் பார்க்க

திராவகத்தை குடித்த பெண் மரணம்

காட்டுமன்னாா்கோவிலில் மருந்து என நினைத்து திராவகத்தைக் குடித்த பெண் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகா் முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). இவரது மனைவி வெங்கடலட்சுமி (50). இவ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும... மேலும் பார்க்க

பைக்குகள் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே 2 பைக்குகள் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். பெண் உள்பட 3 போ் காயமடைந்தனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க