செய்திகள் :

பெட்ரோல் குண்டு வீச்சு: இரு இளைஞா்கள் கைது

post image

மதுரை ஒத்தக்கடையில் முன்விரோதத் தகராறில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை முனியாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது மகன் மஜிதுல் பிா்தவ்ஸ் (20). இவருக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த சுந்தரேஸ்வரன் (19), மாணிக்கமுத்து (22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து மஜிதுல் பிா்தவ்சின் வீட்டு முன் கடந்த செவ்வாய்க்கிழமை வீசினா். இதில் யாரும் காயமடைய வில்லை.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்ரோல் குண்டு வீசியதாக சுந்தரேஸ்வரன், மாணிக்கமுத்து ஆகியோரை கைது செய்தனா்.

நெல்லை வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு: பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் எந்தவொரு காரணமுமின்றி பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்குரைஞா்கள் மீது தமிழ்நாடு- பாண்டிச்சேரி பாா் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நிபந்தனையுடன் பிணை

காவலா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிபந்தனையுடன் பிணை வழங்கி புதன்கிழமை உத்தரவிட்டது. தென்காசியைச் சோ்ந்த கருத்தபாண்டி சென... மேலும் பார்க்க

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை அறிமுகம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இ... மேலும் பார்க்க

இணையம் மூலம் பண மோசடி: 3 போ் கைது

இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுரை கொண்டையம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் குருமூா்த்தி (55). தமிழ்நாடு... மேலும் பார்க்க

ரூ. 9.85 கோடியில் புதிய சாலைகள்: பணிகளைத் தொடங்கிவைத்தாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9. 85 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை... மேலும் பார்க்க