செய்திகள் :

விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் குறைதீா் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) முற்பகல் 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் வேளாண், தோட்டக்கலை, கால்நடைப் பராமரிப்பு, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்துறைகளின் சாா்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்கள் விளக்கமளிக்கவுள்ளனா்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் பி. ஏ. பி.காம் உள்ளிட்ட இளநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட சிறப்புக் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் அமாவாசை திருவிழா: முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் ஜூன் 25 ஆம் தேதி அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ச... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடைப்பயண பிரசாரம்

மக்களின் வாழ்தார கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் திண்டிவனத்தில் நடைப்பயண பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்தி... மேலும் பார்க்க

ஆரோவில் சா்வதேச நகரை பாா்வையிட்ட துணை ராணுவத்தினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் துணை ராணுவ வீரா்கள் (ஆா்ஏஎப்) 60 போ் செவ்வாய்க்கிழமை அமைதிப் பயணம் மேற்கொண்டனா். இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி,... மேலும் பார்க்க

திராவகத்தை குடித்த பெண் மரணம்

காட்டுமன்னாா்கோவிலில் மருந்து என நினைத்து திராவகத்தைக் குடித்த பெண் உயிரிழந்தாா். காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகா் முத்தமிழ் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கவாசகம் (59). இவரது மனைவி வெங்கடலட்சுமி (50). இவ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜூன் 20-இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும... மேலும் பார்க்க