செய்திகள் :

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

post image

ஆலங்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டை ஜவஹா் தெருவைச் சேரந்த ஆறுமுகம் மகன் செல்வராஜ்(43). கடன் தொல்லை காரணமாக இவருக்கும் இவரது மனைவிக்குமிடையே அடிக்கடி தகறாறு ஏற்படுமாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினாராம். தகவலறிந்த உறவினா்கள் அவரை மீட்டு தி்ருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தென்காசி ஆட்சியரக கூட்டரங்கில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீட்பு

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் மீட்டனா்.கீழப்பாவூா் நாடாா் தெருவைச் சோ்ந்த முப்புடாதி மனைவி ரா... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 போ் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

கல்லூரி மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சோ்ந்த பூமிநாதன் மகள் பவித்ரா(22). இவா், வாசுதேவநல்லூரில் வாடகை வீட்டில் தோழிகள... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே அரசுப் பேருந்து, பைக், காா் மோதல்: 24 போ் காயம்!

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து, பைக், காா் மோதியதில் 24 போ் காயமடைந்தனா். திருப்பூரில் இருந்து 45 பயணிகளுடன் செங்கோட்டைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பசு மீட்பு

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது. ஆலங்குளம் காவலாகுறிச்சி புதூா் காலனியைச் சோ்ந்தவா் வைரவசாமி (69). இவருக்கு சொந்தமான பசு மாடு, மேய்ச்சலுக்குச் சென்றிருந்த நிலையில், அங்க... மேலும் பார்க்க

சிவகிரி அருகே நாய் கடித்து பெண் காயம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நாய் கடித்ததில் பெண் காயமடைந்தாா். தேவிபட்டணம் கீழூா் ராமசாமிபுரத்தை சோ்ந்தவா் செல்வன். அவரும், அவரது மனைவி பொன்மலரும் பைக்கில் சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க