செய்திகள் :

இ-காமர்ஸ் பிசினஸ் தொடங்க ஒரு லேப்டாப், வைஃபை வசதி போதும்! - வழிகாட்டும் நிகழ்ச்சி

post image

எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் வீட்டிலிருந்தே அமேசான் விற்பனை தளத்தில் பிசினஸ் தொடங்குவது பற்றிய நிகழ்ச்சி சென்னையில் ஜூன் 22 ஆம் தேதி(ஞாயிறு) நடைபெற உள்ளது. இ-காமர்ஸ் எக்ஸ்பெர்டும் நியூஜென்மேக்ஸ் நிறுவனருமான நிவேதா முரளிதரன் நடத்தும் 'அமேசான் தமிழ் ஸ்டார்ட் அப் ஹேக்கத்தான்' நிகழ்ச்சி  சென்னையில் நடைபெறும்.

முன் அனுபவமும் இல்லாமல்  அமேசானில் தொழில் தொடங்குவது எப்படி,  அதிகம் விற்பனையாகும் தயாரிப்புகளைக் கண்டறிதல், சொந்த பிராண்டை உருவாக்குதல், நாள் ஒன்றுக்கு 20-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்டவை குறித்து கற்றுக்கொடுக்கப்படும்.


மேலும் அமேசான் தொழில் தொடங்க தேவையான ஆவணங்கள், போட்டோ எடுத்தல், சப்ளையரை கண்டறிதல், 1000-க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் ரெவ்யூஸ் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும். ஒரு லேப்டாப் மற்றும் வைஃபை வசதியை மட்டும் வைத்து இ-காமர்ஸ் வணிகத்தைத் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு.

முக்கிய உரைகள்:


சுய தொழில் தொடங்கி வாழ்வில் வெற்றி பெற்ற தைரோகேர் நிறுவனர் வேலுமணி, நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சி.கே. குமாரவேல், ஃபெமி 9 நிறுவனத்தின் உரிமையாளர் கோமதி, 9 ஸ்கின் இணை நிறுவனர் டெய்சி மோர்கன், டிவைன் ஃபுட்ஸ் நிறுவனர் கிரு மைக்காப்பிள்ளை, சின்னத்திரை தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், சேரன் அகாடமியின் நிறுவனர்
ஹுசைன் அகமது உள்ளிட்டப் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேச உள்ளனர்.

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள ஃபெதர்ஸ் ஹோட்டலில் வரும் ஜூன் 22 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்துகொள்வோர் முன்பதிவு செய்வது அவசியம்.

முன்பதிவுக்கு இந்த லிங்கில் https://event.ecomcoach.in/amazon_startup_hackathon_tamil_event-1b க்ளிக் செய்யவும்.
தொடர்புக்கு:8248547915

Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு!

உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக பெங்களூரு வளர்ந்துள்ளது. ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான CBRE ஆல் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தொழில்நுட்ப திறமை வழிகாட்டி புத்தகம் கூறுவதன்படி,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" - உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உ... மேலும் பார்க்க

Tamilnadu: "நாளை இந்தியா என்ன வாங்கும் என்பதை தெரிந்துகொள்ள கோவை, சென்னை செல்லுங்கள்" - கோத்ரேஜ் CEO

பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லி... மேலும் பார்க்க

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ... மேலும் பார்க்க

நூற்றாண்டு கடந்த சிவகாசி பட்டாசு: புவிசார் குறியீடு வழங்கிட பட்டாசு உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். 1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத... மேலும் பார்க்க

Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!

நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக... மேலும் பார்க்க