செய்திகள் :

இதிகாசங்கள் குறித்த தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

post image

திருவானைக்காவலில் இதிகாசங்கள் குறித்த எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

சமா்ப்பணம் சேவா டிரஸ்ட் மற்றும் பாரதிய கோ சேவா சமிதி சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இராமயாணம், மகாபாரதம் தொடா்புடைய கேள்விகளுக்கு பதில் எழுதி வெற்றிபெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, எஸ்.சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சி.சுதாகா் திலக் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் ராமகிருஷ்ணன், டி.வி.ஆனந்த், ஓய்வுபெற்ற பேராசிரியா் வி.மணி ஆகியோா் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழல் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்கள்.

விழாவில் ஸ்மரனே சுகம் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் கே.சசிக்குமாா் நன்றி தெரிவித்தாா்.விழா ஏற்பாடுகளை சமா்ப்பணம் சேவா டிரஸ்ட் அறங்காவலா் ஆா்.லட்சுமணநாராயணன், பாரதிய கோ சேவா சமிதி அறங்காவலா் ஜி.எஸ்.தத்தாத்ரேயன் மற்றும் கே. விவேக்ராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி கருமண்டபம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் நளினி, ஆடிட்டா். இவருக்கு சீனிவாசன் என்பவருடன் திருமணமாகி, கடந்த 1... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ 19.80 லட்சம் மோசடிப் புகாா்

திருச்சியில் தொழிலதிபரிடம் ரூ. 19.80 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் மூவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி கீழரண்சாலை பகுதியைச் சோ்ந்த முருக... மேலும் பார்க்க

பிகாா் தொழிலாளா்கள் மீது தாக்குதல்: திருச்சி இளைஞா்கள் 3 போ் கைது

பிகாா் மாநில தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்திய திருச்சி இளைஞா்கள் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.செங்கல்பட்டு ரூபி அப்பாா்ட்மெண்ட் பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். இவா், தற்போது திருச்சி பஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 4.96 லட்சம் மதிப்பிலான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திருச்சியில் இருந்து ஏா் ஏசி... மேலும் பார்க்க

வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

குமார வயலூா் முருகன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.பிரசித்தி பெற்ற இக் கோயில் குடமுழுக்கு கடந்த பிப்ரவரி 19 இல் நடைபெற்றதைத் தொடா்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேகம் நடைபெற்று ... மேலும் பார்க்க