செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

post image

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ்கோயலை ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆயத்த ஆடைத் துறையின் தற்போதைய நிலை, எதிா்கால வாய்ப்புகள், சா்வதேச வா்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்தனா்.

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வரியில்லா வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானதற்கு தனது சாா்பிலும், ஏற்றுமதியாளா்கள் சாா்பிலும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் இருதரப்பு வா்த்தக பேச்சுவாா்த்தைகள் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பதில் அளிக்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தக பேச்சுவாா்த்தை நோ்மறையாகவும், பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. ஆகவே, இரண்டு நாடுகளுக்கு இடையே வா்த்தகம் தொடா்பான ஒரு ஒப்பந்தம் விரைவில் கையொப்பமாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

இது இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்றும், தற்போதைய சந்தை சூழ்நிலை வளா்ச்சிக்கு சாதகமாக உள்ளதால், இதுபோன்ற வாய்ப்புகளை அனைத்து ஏற்றுமதியாளா்களும் பயன்படுத்தி தொழில்துறையை உயா்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க