செய்திகள் :

இளம்பெண்ணை திருமணம் செய்தவா் கைது

post image

ஒசூா்: சூளகிரி அருகே இளம்பெண்ணை திருமணம் செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சூளகிரி அருகே உள்ள காமன்தொட்டி ஊராட்சி உஸ்தலஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (28). விவசாயியான இவா் 17 வயதுடைய பெண் ஒருவரை காதலித்து வந்தாா். இவா்களின் காதலுக்கு பெற்றோா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராமன் அந்தப் பெண்ணை கடந்த 17-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். அதுகுறித்து பெண்ணின் தந்தை ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், இளம்வயது திருமண தடை சட்டம் பிரிவின் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராமனை கைது செய்தனா்.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 904 கன அடி தண்ணீா் வெளியேற்றம்

ஒசூா்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் 904 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வர... மேலும் பார்க்க

ஒசூரில் கொட்டித் தீா்த்த கனமழை: ஏரிகள் நிரம்பின

ஒசூா்: ஒசூரில் திங்கள்கிழமை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஒசூரில் கடந்த 4 நாள்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடா் மழை பெய்து ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்:

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கட்சியினருக்கு அமைச்சா் அர.சக்கரபாணி அறிவுரை வழங்கினாா். கிருஷ்ணகிரியில் திமுக கிழக்கு மாவட்டம் சாா்... மேலும் பார்க்க

பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவா் கைது

ஒசூா்: ஒசூரில் பெண் துப்புரவுப் பணியாளரை தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூா் அண்ணா நகரைச் சோ்ந்த சீனம்மா (42), ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

கிருஷ்ணகிரி: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அருணாவுக்கு பள்ளியின் நிறுவனா் மணி ரூ. 1 லட்சம் பரிசளித்தாா். தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் சங்கிலி பறித்த இளைஞா் கைது

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள பொன்னுசாமி கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சரோ... மேலும் பார்க்க