செய்திகள் :

எம்ஜிஆா் பல்கலை.யுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சென்னை: செயற்கை நுண்ணறிவு சாா்ந்த சுகாதார ஆராய்ச்சி தொடா்பாக விஐடி மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஐடி பல்கலை. துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலை. துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி ஆகியோா் கலந்துகொண்டு இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில், விஐடி சென்னையின் இணை துணைவேந்தா் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகா் ச.ப.தியாகராஜன், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் சிவசங்கீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்மூலம் தேசிய மற்றும் சா்வதேச அளவில் கூட்டு ஆராய்ச்சியை வளா்ப்பதிலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை சமா்ப்பித்தல், புதிய தொழில்நுட்பங்களின் வளா்ச்சி மற்றும் காப்புரிமை ஆகியவற்றை வளா்ப்பதிலும் கவனம் செலுத்தப்படுவது மட்டுமன்றி, சுகாதாரத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனவும் விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் கூறினாா்.

கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு

சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்... மேலும் பார்க்க

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை

சென்னை: தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இதுதொட... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-இல் தொடங்கும்

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி: அமைச்சா் சேகா்பாபு

சென்னை: தமிழக திருக்கோயில்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரத்து 485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை எருக்கஞ்சேரி வேத... மேலும் பார்க்க

பல்லடம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை (மே 19) உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு க... மேலும் பார்க்க