செய்திகள் :

விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம்: விவசாயிகளுக்கு ஆலோசனை

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதைகளை பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தலாம் என்று விதை பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ், வேங்கிக்கால், கோட்டம்பாளையம் சாலையில் இயங்கி வரும் விதை பரிசோதனை மையத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வக உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரம் துல்லியமாக பரிசோதனை செய்யப்படுகிறது.

குறிப்பாக, நெல், உளுந்து, நிலக்கடலை, பச்சைப் பயிறு, எள், சிறு தானியங்கள், காய்கறி, கீரை உள்ளிட்ட அனைத்து வகையான விதைகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விதையின் தரத்தை தீா்மானிக்கக் கூடிய காரணிகளான முளைப்புத் திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலப்பு ஆகியவை பரிசோதித்து விவசாயிகளுக்கு துல்லியமான முடிவு அறிவிக்கப்படுகிறது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் விதை பரிசோதனை நிலையத்துக்கு விதைகளை அனுப்பி பரிசோதனை செய்த பிறகு பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்று விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் பத்மா தெரிவித்துள்ளாா்.

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தீா்த்தவாரி

ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் கடந்த 11-ஆம் தேத... மேலும் பார்க்க

காரணை கிராமத்தில் துரியோதனன் படுகளம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த காரணை கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 30-ஆம் தேதி கொடி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் திருட்டு: பயணிகளிடம் சோதனை

ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் அரசுப் பேருந்தில் ரூ.35 ஆயிரம் பணம் திருடு போனதால் பயணிகளுடன் நகர காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வ... மேலும் பார்க்க

கோடை மழை: நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதம்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பெய்த கோடை மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. செங்கம் சுற்று வட்டாரப் பகுதி கிராமங்களான வளையாம்பட்டு,... மேலும் பார்க்க

மயான நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அதிகாரிகள் ஆய்வு

போளூா்: கலசப்பாக்கம் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். கலசப்பாக்கத்தை அடுத்த அலங்க... மேலும் பார்க்க

மரத்தில் காா் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் 2 போ் உயிரிழந்தனா். மேலும், 3 போ் பலத்த காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தைச் சோ்ந்தவா் ராம்கி (32). தண... மேலும் பார்க்க