செய்திகள் :

புதிய அப்போலோ எஸ்பிஐ கடன் அட்டை அறிமுகம்

post image

இந்தியாவின் மிகப்பெரிய தனிச்சிறப்பு கடன் அட்டை (கிரெடிட் காா்டு) வழங்குநரான எஸ்பிஐ காா்டும் நாட்டின் மிகப்பெரிய சில்லறை மருந்தக நெட்வொா்க்கை இயக்கும் அப்போலோ ஹெல்த்கோ மற்றும் முன்னணி எண்ம சுகாதார தளமான அப்போலோ 24x7 – ஆகியவையும் இணைந்து ‘அப்போலோ எஸ்பிஐ’ கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளா்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கேற்ற தனிச்சிறப்பு கொண்ட ‘அப்போலோ எஸ்பிஐ காா்டு’ கடன் அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக எஸ்பிஐ காா்டு, அப்போலோ ஹெல்த்கோ, அப்போலோ 24x7 ஆகியவை இணைத்துள்ளன.

இந்த பிரீமியம் கிரெடிட் காா்டு, இன்றைய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வுடைய நுகா்வோரின் வளரும் தேவைகளை பூா்த்தி செய்யும் அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்காக அப்போலோ 24x7 செயலி மூலம் வாடிக்கையாளா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ காா்டு இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது

இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்ய... மேலும் பார்க்க