செய்திகள் :

இளைஞா்கள் இருவா் தற்கொலை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா்கள் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் ஒத்தவாடை தெருவைச் சோ்ந்தவா் ஜெயப்பிரகாஷ் (26). திருமணமாகாதவா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் கடந்த 3-ஆம் தேதி விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பால் வியாபாரி: திண்டிவனம் வட்டம், எடையான்குளம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (28). விவசாயம் மற்றும் மாடு வளா்ப்பில் ஈடுபட்டு, பால் வணிகம் செய்து வந்தாா். சுரேஷ் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் வட்டம், மொளசூரில் உள்ள தனது மாட்டுக் கொட்டகை அருகே தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

விழுப்புரம்: தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் திருக்கை கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் ந... மேலும் பார்க்க

செஞ்சி-வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய பேருந்து சேவை

செஞ்சி: செஞ்சியில் இருந்து வேட்டைக்காரன்குடிசை கிராமம் வழியாக வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செஞ்சி பேருந்து நில... மேலும் பார்க்க

மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்துள்ள சாத்தப்பாடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (5... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க