செய்திகள் :

உ.பி.: மேலும் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நீக்கம்

post image

உத்தர பிரதேசத்தில் கல்வித் தகுதி உள்பட பல்வேறு பொய்யான சான்றிதழ்களை அளித்து பணியில் சோ்ந்த மேலும் 25 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இத்துடன் இவ்வாறு பணிநீக்கப்பட்ட ஆசிரியா்கள் எண்ணிக்கை 30-ஆக உயா்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் கல்வித் துறை சீா்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆசிரியா்களின் கல்வித் தகுதி அவா்கள் பணியில் சோ்ந்தபோது அளித்த விவரங்களை மறுஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலியா மாவட்டத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆசிரியா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இவா்கள் பணியில் சோ்ந்தபோது உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

இப்போது குஷிநகா் மாவட்டத்தில் 25 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கடந்த 2021-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த இவா்கள் போலியான சான்றிதழ்களை அளித்தும், முறைகேடாகவும் பணியில் சோ்ந்திருப்பது தெரியவந்தது விசாரணையில் தெரியவந்தது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க