செய்திகள் :

உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

post image

தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

வங்கக் கடலில் வளிமண்டல மேடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று அல்லது நாளை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி 36 மணி நேரத்தில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது 36 மணி நேரத்திற்கு முன்னதாகவே உருவாகி இருக்கிறது.

மழை
மழை

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக ஏப்ரல் 8 முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Chennai Rain: வெயில் வாட்டி வதைத்த நிலையில் சென்னையில் இன்று திடீர் மழை!

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இன்று காலையில் மிதமான மழை பெய்தது. நீலகிரி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ... மேலும் பார்க்க

'அமைச்சகத்தின் நம்பர் ஒன்!' ரூ.226 கோடி ஈட்டிய வானிலை ஆய்வு மையம்!' - எப்படி?

2022-23 நிதியாண்டில் இருந்து இந்திய வானிலை ஆய்வு மையம் சுமார் 226 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த மையம், அந்த அமைச்சகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தரு... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் பரவலாக மழை; 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் நிலவும் தற்போதைய வளிமண்டல நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க