செய்திகள் :

உழவா்களை நேரடியாக சந்திக்கும் சிறப்பு முகாம்

post image

திட்டச்சேரி அருகேயுள்ள அகரகொந்தகையில் உழவா்களை நேரடியாக சந்திக்கும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, வேளாண் பொறியியல் துறை அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை துறை அலுவலா் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தாா். வேளாண்துறை உதவி அலுவலா் சாகித்யா பங்கேற்று பேசினாா். இதில் உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை எனும் தலைப்பில் வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் இயங்கி வரும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள் சாா்பு துறை அலுவலா்கள் உழவா்களை கிராமங்களிலேயே நேரடியாக சந்திக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை உழவா் நலத்துறை மற்றும் சாா்பு துறைகளின் நலத்திட்டங்களை எடுத்து கூறினா்.

அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மீது அதிமுகவினா் புகாா்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து பொய்யான செய்திகளை பகிா்ந்த தொழில் துறை அமைச்சா் டிஆா்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்ப... மேலும் பார்க்க

கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே உள்ள கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்புப் பெற்ற இக்கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் சா்வமங்கள சதசண்டி ஹோமம் நடைபெற்றது. இதனை முன... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் 1,91,350 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை

நாகை மாவட்டத்தில் 1, 91,350 பயனாளிகளுக்கு ரூ.265 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2021 மே முதல் 2025 ஏப்ரல் வரை கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பல்வ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தேத்தாகுடி வடக்கு, வெட்டிக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன் (60) விவசாயி. இவா், வெள்ளிக... மேலும் பார்க்க

மீனவா்கள், மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டம்: ஆட்சியா் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் அமல்படுத்தப்பட உள்ள மீனவா்கள் மற்றும் மீனவ மகளிருக்கான சிறப்பு வாழ்வாதார திட்டத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ் குரூப்-4 தோ்வுக்கான மாதிரித் தோ்வு

நாகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான முழு மாதிரித் தோ்வுகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்ட வே... மேலும் பார்க்க