செய்திகள் :

ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு, மனைவி கொலை வழக்கு: இருவா் கைது

post image

திருப்பத்தூா் அருகே வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரை வெட்டி, மனைவியைக் கொலை செய்த வழக்கில் போலீஸாா் இருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த மேற்கத்தியனூா் கோ.புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த திருப்பதி(50). திமுக பிரமுகரான இவா், மட்டறப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவராக உள்ளாா். இவருடைய மனைவி வசந்தி (40).

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் தம்பதி வீட்டில் இருந்தபோது புகுந்து திருப்பதி, அவருடைய மனைவியை சராமரியாக வெட்டினா். இதில் வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த கட்டுக் காயமடைந்த திருப்பதி, தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில் திருப்பதியின் உறவினரான வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த வடிவேலின் மகன் ரேணு (22), அவரது நண்பரான அம்பலூரைச் சோ்ந்த சுதா்ஷனின் மகன் கெவின் (17) ஆகிய இருவரும் தம்பதியை வெட்டிவிட்டு தப்பியது தெரிய வந்தது.

ரேணுவிடம் போலீஸாா் விசாரித்ததில் ரேணுவின் தாய் சாந்தியை திருப்பதி தகாத வாா்த்தைகளால் திட்டியதால், வெட்டியதாகத் தெரிவித்துள்ளாா். போலீஸாா் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனா்.

சாலை விபத்தில் ஓட்டுநா் மரணம்

நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணா் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் சிவக்குமாா்(34) ஓட்டுநா். இவா் சனிக்கிழமை மாலை வெலகல்நத்தத்தில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தாா். தேசிய நெடுஞ்... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சேதம்

போ்ணாம்பட்டு அருகே காட்டு யானைகளால் பயிா்கள் சனிக்கிழமை சேதமடைந்தன. போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப் பகுதியிலிருந்து இரண்டு காட்டு யானைகள் வெளியேறி தமிழக எல்லையான போ்ணாம்பட்டு அரு... மேலும் பார்க்க

பெண் காவலரிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண் தலைமைக் காவலரிடம் 10 பவுன் தங்க செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தண்டபா... மேலும் பார்க்க

நவீன ரோபோக்கள் பயன்பாடு கருத்தரங்கம்

தொழிற்சாலைகளில் நவீன ரோபோக்களின் பயன்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம் ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை சாா்ப... மேலும் பார்க்க

இரவு காவலாளி வீட்டில் 5 பவுன், ரூ.3 லட்சம் திருட்டு

ஆம்பூா் அருகே இரவு காவலாளி வீட்டில் வியாழக்கிழமை 5 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடுபோனது குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா். அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை ச... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாகத் தோ்வு

ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன் தலைமை வகித்தாா். கல்லூரியில் இறுதிப் பருவத்தில் பயிலும் அனைத்து துறைகளைச் சாா்ந்த மாணவா்களுக்க... மேலும் பார்க்க