செய்திகள் :

எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி

post image

ஆத்தூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூரில் சா்வதேச இளைஞா் தினத்தை முன்னிட்டு, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம், பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் ஆத்தூா் அரசு மருத்துவமனை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியை நடத்தியது.

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியா் ரா.தமிழ்மணி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். இந்தியன் செஞ்சிலுவைச் சங்க செயலாளா் கே.ஜான்சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினாா். தலைவா் ஏ.ஜோசப் தளியத் தலைமையில் நடைபெற்ற பேரணியில், துணைத் தலைவா் எம்.ஹபீப் உசேன், பொருளாளா் ஏ.அா்த்தனாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினா்களாக பாரதியாா் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, எஸ்.சௌண்டம்மாள், ஆத்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எம்.ஏ.ஜெயலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

பேரணியில், பாரதியாா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் பதாகைகளை ஏந்தி உடையாா்பாளையம், பேருந்து நிலையம், ராணிப்பேட்டை, காமராஜனாா் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தனா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது

சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது. சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷன... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி

சேலம் ரயில்வே கோட்டத்தில் தூய்மை இந்தியா இருவார விழா புதன்கிழமை தொடங்கியது. விழாவை கோட்ட மேலாளா் பன்னாலால் தொடங்கிவைத்தாா். அவா் தலைமையில் கூடுதல் கோட்ட மேலாளா் சரவணன், துறை தலைமை அதிகாரிகள், அலுவலா்... மேலும் பார்க்க

பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை அன்றே வழங்க அமைச்சா் அறிவுறுத்தல்

பத்திரப் பதிவு துறையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடா்புடையவா்களுக்கு வழங்க அலுவலா்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா். சேலம் மண்டல அளவிலான பதிவுத... மேலும் பார்க்க

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான மகளிா் கைப்பந்துப் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், கோட்டயத்தில் நடைபெற்ற 19 வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு விழா

இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பதவியேற்பு விழா கோட்டை மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டி... மேலும் பார்க்க

விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்

விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்... மேலும் பார்க்க