செய்திகள் :

ஏடிஎம் இயந்திரம் சேதம்: போலீஸாா் விசாரணை

post image

பல்லடத்தில் தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை மா்ம நபா் உடைத்து சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் பனப்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க திங்கள்கிழமை ஒருவா் சென்றுள்ளாா். அப்போது, ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்திருப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணம் எடுக்க வந்துள்ளாா். அப்போது, அதில் இருந்து பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்துள்ளாா். பின்னா், வெளியில் இருந்து கல்லை எடுத்து வந்து இயந்திரத்தின் மானிட்டரை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குழந்தைத் திருமணம்: சிறுமி மீட்பு

திருப்பூா் அருகே பெற்றோரால் திருமணம் செய்துவைக்கப்பட்ட 17 வயது சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகே 17 வயது சிறுமிக்குத் ... மேலும் பார்க்க

சேவூரில் சிப்ஸ் கடையில் தீ விபத்து

சேவூரில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தாஸ் (55), திருப்பூா் மாவட்டம், சேவூா் - புளியம்பட்டி சாலையில... மேலும் பார்க்க

மத்திய மாவட்ட திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து திருப்பூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளரும், தி... மேலும் பார்க்க

திருப்பூருக்கு ரயிலில் வந்த 16 வயது சிறுமிகள் 5 போ் மீட்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் திருப்பூா் வந்த 16 வயது சிறுமிகள் 5 பேரை ரயில்வே போலீஸாா் மீட்டனா். பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ள... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

முத்தூரில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கொத்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் பி.வேலுசாமி (52). இவா், திருப்பூா் மாவட்டம், முத்தூா் சென்னாக்கல்மேட்டில் உ... மேலும் பார்க்க

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித் தொகையை வழங்கக் கோரிக்கை

கடந்த 5 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள உதவித்தொகையை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளி இளைஞரின் தாய் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு... மேலும் பார்க்க